💥மூளைக்கு வேலை 💥வாசித்தல் பயிற்சி 💥காட்டின் வரைப்படத்தாள்
💥மூளைக்கு வேலை:எழுத்துகளை கரும்பலகையில் எழுதும் பொழுது மாணவர்கள் சொற்களை அறிகின்றனர். எழுத்துகளை வட்டமிடும் பொழுது மாணவர்கள் எழுத்துக்களை அறிகின்றனர். வட்டமிட்ட எழுத்துக்களை சேர்க்கும் பொழுது சொல் உருவாகிறது என்பதை அறிகின்றனர்.
💥 வாசித்தல் பயிற்சி : திருக்குறளை ஓலைச்சுவடியில் பார்க்கும் பொழுது ஓலைச்சுவடியின் அமைப்பை மாணவர்கள் அறிகின்றனர். ஓலைச்சுவடியில் வாசிக்க செய்யும் போது கற்றல் திறன் மேம்படுகிறது. திருக்குறளின் சீரமைப்பை மாணவர்கள் அறிகின்றனர்.
💥 காட்டின் வரைப்படத்தாள் : மாணவர்களை காடு பற்றிய பாடலை பாட வைத்தல். மாணவர்களை காட்டின் நன்மைகள் பற்றி பேச வைத்தல்.காட்டில் வாழும் விலங்குகள் பற்றியும் அவற்றின் தனித்தன்மைகள் பற்றியும் பேச வைத்தல். காட்டு விலங்குகளின் சப்தங்களை மாணவர்களை எழுப்ப செய்து அவர்களை ஊக்குவித்தல்.
2023 senthil matric school Krishnagiri. all rights reserved. designed by aatmia.